Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி

April 23, 2018
in News, Politics, World
0
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயன்தரு மரங்கள் அழிவடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சி நிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னர் மீள்நடுகை செய்யப்பட்ட தென்னை மரங்கள் மற்றும் மா, பலா போன்ற மரங்களும் அழிவடைந்து வருகின்றதாக அம்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பயன்தரு மரங்கள் இவ்வாறு அழிவடைகின்ற போதிலும் இதற்கான தகுந்த நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Previous Post

தமிழினி : சிவகாமி ஜெயக்குமரன்

Next Post

காலி ஹபரகடவில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்பு

Next Post

காலி ஹபரகடவில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures