Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தில் நிகழப்போகும் பாரிய மாற்றங்கள்

February 22, 2018
in News, Politics, World
0
அரசாங்கத்தில்  நிகழப்போகும்  பாரிய மாற்றங்கள்

அடுத்து வரும் சில நாட்களில் தற்போதைய அரசாங்கத்தில் பல பாரிய மாற்றங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கின்ற வகையில் குறித்த மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை 150 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெற்று ஆட்சியமைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

10 ஆவது முறையாகவும் ஸ்ரீ ல.சு.கட்சியை மைத்திரி தாரைவார்த்துள்ளார்

Next Post

சைட்டம் மாணவர்கள் கொத்தலாவலைக்கு !!

Next Post

சைட்டம் மாணவர்கள் கொத்தலாவலைக்கு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures