Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த வின் ஊடக இணைப்பாளர் வீட்டில் நிதிமோசடி பிரிவினர் விசாரணை

February 11, 2018
in News, Politics, Uncategorized, World
0
மஹிந்த வின் ஊடக இணைப்பாளர் வீட்டில் நிதிமோசடி பிரிவினர் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவின் இல்லத்தில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சி.எஸ்.என் தனியார் ஊடக நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக இம்மாதம் 13ஆம் திகதி முன்னிலையாகுமாறு ரொஹான் வெலிவிட்டவுக்கு பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே ஹோமாகம பகுதியிலுள்ள அவரது இல்லத்திற்கு இன்று முற்பகல் விஜயம் செய்த பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனை மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் கொழும்பு இராஜகிரிய – நெலும்மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் ரொஹான் வெலிவிட்ட இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இன்னும் ஓரிரு தினங்களில் அரசியல் மாற்றம்

Next Post

எம் கொள்கைகளில் மாற்றம் இல்லை

Next Post

எம் கொள்கைகளில் மாற்றம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures