Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

February 5, 2018
in News, Politics, World
0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான மறைந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் உள்ள இளம் பிக்குகளுக்கும் விகாரையின் நிர்வாக சபையினருக்கும் மற்றும் தேரரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் மக்களுக்கும் இதன்போது தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

மறைந்த தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மகிந்தவின் மிரட்டல் : வெளியிட்ட சம்பந்தன்

Next Post

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது!!

Next Post

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures