Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வேதனை தாங்காமல் பெண் ஒருவர் செய்த காரியம்!

February 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

தனக்குத் தானே தீவைத்துக் கொளுத்திக்கொண்ட பெண் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை, அரலகன்வில பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த 72 வயதுப் பெண், நோயின் வேதனை தாங்க முடியாமல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகிறது.

அவை எவையும் பலிக்காத நிலையிலேயே, நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் தனக்குத் தானே தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த விசாரணையை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

பரிசுக்கு வாகன நெரிசல் வரலாறு காணாத அளவு சரிவு!

Next Post

இலங்கையின் 70வது சுதந்திரதினம் இன்று கிளிநொச்சியில்

Next Post

இலங்கையின் 70வது சுதந்திரதினம் இன்று கிளிநொச்சியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures