Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

1000 பேர் மத்தியில் மரண தண்டனை

December 10, 2017
in News, World
0

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் ஜியாங் நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 3 முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீதான இறுதிகட்ட வழக்கு விசாரணை, பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. சுமார் 10,000 பேர் கூடி நின்று வேடிக்கை பார்க்க, நீதிபதிகள் வழக்கை விசாரித்து, போதைப்பொருள் கடத்திய 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு 3 பேரும் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Previous Post

வெள்ளை மாளிகையில் எலித்தொல்லை

Next Post

உலகின் பெரிய காபி ஷாப்

Next Post

உலகின் பெரிய காபி ஷாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures