Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Business

35 வயதை அடைந்திருந்தாலேயே முச்சக்கர வண்டி செலுத்தலாம் ? விரைவில் சட்டம்

October 20, 2017
in Business, Life, News
0

நாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சிடம் போக்குவரத்து அமைச்சர் இன்று (20) பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படியும் அந்தப் பிரேரணையில் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

மாணவியை நிந்தித்த அதிபரை ஒழுக்காற்று விசாரணை செய்யவும்- ஜோ. ஸ்டாலின்

Next Post

சேவக்கிற்கு தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சச்சின்!

Next Post
சேவக்கிற்கு தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சச்சின்!

சேவக்கிற்கு தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சச்சின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures