Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை – பூஜித்

October 18, 2017
in News
0

நீதிமன்ற உத்தவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இருப்பது ஒரு சட்டமே. வடக்குக்கு ஒரு நீதி. கிழக்குக்கு ஒர நீதி என்று சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது.

எவராக இருந்தாலும் குற்றம் இழைத்தவர்களுக்கு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களுக்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Previous Post

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

Next Post

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்ல நிபந்தனை

Next Post
ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்ல நிபந்தனை

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்ல நிபந்தனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures