Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை

October 18, 2017
in News
0
பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை

அட்டவணையிடப்பட்ட நேரத்துக்கு, பயண இலக்கை அடையாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – இவ்வாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் ஜகத் பெரேரா, தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயணிகளை ஏற்றுவதற்காக, பேருந்து சாரதிகள், ஒவ்வொரு பேருந்து தரிப்பிடத்திலும், சுமார் 15 நிமிடத்துக்கு மேலாக நிறுத்தி வைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பேருந்துக்கும் ஆரம்ப நேரமும் பயண இலக்கை அடையும் நேரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு, பேருந்து சாரதிகள், சாதாரண வேகத்துடன், பேருந்தை செலுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் இரண்டுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக, பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்யவேண்டுமாயின், 115 559595, 0112871353 மற்றும் 0112871354 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்யலாம் என்று, அவர் மேலும் கூறினார்.

Previous Post

ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதிலே அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!

Next Post

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

Next Post
காணமல்போன பெண்களில் இருவா் சரண்

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures