Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

October 6, 2017
in Life, News
0
நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Previous Post

மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பிலான பிரச்சினைக்குஇரு வாரங்களில் தீர்வு

Next Post

கனடாவில் துப்பாக்கிச் சூடு- தமிழ் வர்த்தகர் படுகாயம்!

Next Post
கனடாவில் துப்பாக்கிச் சூடு- தமிழ் வர்த்தகர் படுகாயம்!

கனடாவில் துப்பாக்கிச் சூடு- தமிழ் வர்த்தகர் படுகாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures