Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு

October 3, 2017
in News
0

திருகோணமலை.நாமல்வத்தை கட்டுக்குளம் காட்டுப்பகுதியில் 04
கைக்குண்டுகள் டெடனேடர் 21 மற்றும் 130
மில்லிமீற்றர் ஆட்லரி ரவைகள் நேற்று (02.10.2017) மீட்கப்பட்டுள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டுக்குளம் காட்டுப்பகுதியில் யுத்தகாலத்தின் போது விடுதலைப்புலிகளின் காவலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வெடி பொருற்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

வவுனியா-புலியங்குளம் விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் இவ்வெடி பொருற்களை மீட்டுள்ளனர்.

Previous Post

வட தமிழகத்தில் கனமழை வாய்ப்பு

Next Post

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதி கைது

Next Post

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures