Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச உத்தியோகத்தர்களைச் சுயாதீனமாகச் செயற்பட விடுங்கள்

August 27, 2017
in News
0
அரச உத்தியோகத்தர்களைச் சுயாதீனமாகச் செயற்பட விடுங்கள்

அரச உத்தியோகத்தர்களைச் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று தேசிய தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் அரசியல் ரீதியான தலையீடுகள், அரசியல் ரீதியான நியமனங்கள், தொழிற்சங்கங்களின் தலையீடுகள் காரணமாக பணிகளைத் திறம்பட முன்னெடுக்க முடியாத இக்கட்டான நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதனால் பொதுமக்களும் அரச உத்தியோகத்தர்கள் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர். பணிகளைச் சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அனைத்து ஆவணங்கள் மற்றும் திறமைகளைக் கருத்தில் கொண்டு அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Post

கருக்­க­லைப்புக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஆயர்­கள் எதிர்ப்பு

Next Post

தேரர்களின் பேச்சை கேட்பதில்லை அரசு – பிரசன்ன ரணதுங்க

Next Post

தேரர்களின் பேச்சை கேட்பதில்லை அரசு – பிரசன்ன ரணதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures