Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – குருநகர் கடலில் பரிதாபம்

August 15, 2017
in Life, News
0

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் குடும்பத் தலைவர் ஒருவரே உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.

ஒரு படகில் நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் ஒருவர் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Previous Post

வசீம் தாஜுடீனின் படுகொலை -மகிந்த குடும்பத்தினரிடம் இன்று விசாரணை !!

Next Post

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் கைது

Next Post

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures