Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன்: ஓ.பன்னீர்செல்வம்

August 14, 2017
in News, World
0
தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் உரையாடினேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன் என்றும் கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவை நிச்சயம் எடுப்பேன் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Previous Post

தாய்க்குச் செய்யும் துரோகம் இது: செந்தில் பாலாஜி

Next Post

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது!!

Next Post

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures