Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி? பலர் படுகாயம்

May 25, 2017
in News
0
இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி? பலர் படுகாயம்

இந்தோனேசியாவில் உள்ள போக்குவரத்து முனையத்தில் தற்கொலை படையினர் நிகழ்த்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் என்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனிசியா தலைநகர் Jakarta பகுதியில் உள்ள Kampung Melayu மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அருகே உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி அளவில் பலத்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் ஒரு பொலிசார் உட்பட பலர் காயமடைந்திருப்பதாகவும், இரண்டு பேர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அதில் ஒருவர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய தற்கொலை படையைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

மேலும் இத்தாக்குதலை இரண்டு பேர் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow

Timothy Simamora @JTmor

BREAKING: Video has emerged showing the moment of explosion at Kampung Melayu Jakarta. #Indonesia

8:50 AM – 24 May 2017 · Dallas, TX
Twitter Ads info & Privacy

முதலில் ஒரு குண்டு வெடித்ததாகவும், அடுத்த பத்து நிமிடங்களில் அடுத்த ஒரு குண்டு என இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் ஒரே இடத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று நடந்த இச்சம்பவத்தால், பொலிசார் அங்கு விரைந்துள்ளதுடன், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

Follow

fanya @onemorenightljp

another bomb just blew in jakarta💔#PrayForJakarta

7:59 AM – 24 May 2017

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனிசியாவும் அடங்கும். கடந்த 2002-ஆம் ஆண்டு இந்தோனிசியாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 202 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View image on Twitter

View image on Twitter

Follow

Radio Elshinta

✔@RadioElshinta

22.15: RT @kabay4n_ : Ledakan terdengar di terminal Kampung Melayu, Jaktim. Warga berdatangan kelokasi.

8:15 AM – 24 May 2017
Twitter Ads info & Privacy

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Tags: Featured
Previous Post

ஜெயில்ல இருந்து பிணமாகத்தான் வருவேன்: கண்ணீர் விட்டு அழுத இளவரசி

Next Post

பிரித்தானியாவில் நடந்த தாக்குதல்: தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள் கசிந்தன

Next Post
பிரித்தானியாவில் நடந்த தாக்குதல்: தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள் கசிந்தன

பிரித்தானியாவில் நடந்த தாக்குதல்: தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள் கசிந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures