Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயில்ல இருந்து பிணமாகத்தான் வருவேன்: கண்ணீர் விட்டு அழுத இளவரசி

May 25, 2017
in News
0
ஜெயில்ல இருந்து பிணமாகத்தான் வருவேன்: கண்ணீர் விட்டு அழுத இளவரசி

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, தன்னை சந்திக்க வந்த மகள், பேரன்களிடம் தன்னை காப்பாற்றுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியை அவரது மகள் மற்றும் பேரன்கள் சென்று சந்தித்துள்ளனர்.

அவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத இளவரசி, ஜெயில்ல இருந்து வரும்போது நான் பிணமாகத்தான் வருவேன்.

இத்தனை வருடம் அவங்களுக்கு சமைச்சுப் போட்டதுக்கும் அவங்க சொன்ன இடத்துல கையெழுத்து போட்டதுக்கும் தான் இப்ப நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

உடம்பு சரியில்லை, எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியவில்லை என கதறி அழுதுள்ளார்.

எனினும், எம்.பி தேர்தலுக்கு பின் வெளியே வந்துவிடுவோம் என சசிகலா உறுதியாக உள்ளதாகவும் இளவரசி கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

நீங்கதான் என் கட்சியின் பொதுச்செயலர்: ரஜினி சுட்டிக்காட்டிய அந்த அரசியல்வாதி

Next Post

இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி? பலர் படுகாயம்

Next Post
இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி? பலர் படுகாயம்

இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பு..இரண்டு பேர் பலி? பலர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures