Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சம்பந்தன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 19, 2017
in News, Tech
0
சம்பந்தன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

33

திருகோணமலை மூன்றாம் கட்டையில் அமைந்துள்ள ஆலடி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்னசிங்கம் மற்றும் கட்சியின் உருப்பினர்கள், பொதுமக்கள் என பலர் பங்குபற்றியுள்ளனர்.

இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு! மதகுரு ஒருவரிடம் 2 மணி நேரம் விசாரணை

Next Post

மைத்திரி, ரணில் – சந்திரிகா அரசாங்கம் எல்லாமே இனவாத குட்டையில் ஊறிய மட்டைகள்!

Next Post

மைத்திரி, ரணில் - சந்திரிகா அரசாங்கம் எல்லாமே இனவாத குட்டையில் ஊறிய மட்டைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures