Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா அரசு: வெளியான அதிர்ச்சி தகவல்

May 17, 2017
in News
0
பெண்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா அரசு: வெளியான அதிர்ச்சி தகவல்

சிரியாவில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆசாத் அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதை அங்குள்ள பெண்கள் இருவர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

சிரியாவிவில் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சண்டையில் அப்பாவி பொதுமக்களே இருதரப்பின் தாக்குதல்களிலும் இறந்து வருகின்றனர்.

ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் யுத்தம் புரிந்து வருகின்றனர். இதில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு சண்டையிட்டு வருகின்றனர்.

இதனிடையே ஆசாத் அரசு அப்பாவி பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது இரசாயன தாக்குதல் நடைபெற்றுள்ளதை, குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு பெண்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட The Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) என்ற அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளது.

அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி Um Hosh பகுதியில் நடந்த தாக்குதலில் இரசாயன ஆயுதங்களை ஆசாத் அரசு பயன்படுத்தியுள்ளது.

இதில் பெருமளவு பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பெண்களில் இருவரது உடலை சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள் அதில் sulphur mustard வகை இரசாயனம் பயன்படுத்தியுள்ளதை உறுதி செய்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசாத் தலைமையிலான சிரியா அரசு தம்மிடம் உள்ள அனைத்து வகையான இரசாயன ஆயுதங்களையும் அழிக்க ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு மீண்டும் இரசாயன தாக்குதலில் ஆசாத் அரசு ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

வடகொரியா அடுத்து இதைத் தான் செய்யப்போகிறது: தென்கொரியா எச்சரிக்கை தகவல்

Next Post

50 யூரோவிற்காக சக அகதியை கொடூரமாக தாக்கிய புகலிடம் கோரிக்கையாளர்

Next Post

50 யூரோவிற்காக சக அகதியை கொடூரமாக தாக்கிய புகலிடம் கோரிக்கையாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி !

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி !

August 10, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

“காணிகளை விடுவிப்போம்” எனக் கூறியவர்கள்… விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

August 10, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவருவது குறித்து முக்கிய அறிவிப்பு

August 10, 2026
சாகர காரியவசம் கைது

சாகர காரியவசம் கைது

August 10, 2026

Recent News

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி !

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி !

August 10, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

“காணிகளை விடுவிப்போம்” எனக் கூறியவர்கள்… விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

August 10, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவருவது குறித்து முக்கிய அறிவிப்பு

August 10, 2026
சாகர காரியவசம் கைது

சாகர காரியவசம் கைது

August 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures