Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை

May 6, 2017
in News
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளபடவுள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், முறைப்பாட்டு சாட்சியாளர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

மகிந்தவை கொன்று விடத் திட்டம் : பாதுகாப்பிற்காக விஷேட படையணி உட்பட 187 அதிகாரிகள்

Next Post

அப்பல்லோ வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சசிகலா முடிவு

Next Post
அப்பல்லோ வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சசிகலா முடிவு

அப்பல்லோ வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சசிகலா முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures