Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்

May 3, 2017
in News
0
தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்

தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மருத்துவர் காமராஜ் உட்பட சிலர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடத்தை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் இதுதொடர்பான தகவல்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிடவும் ஆணை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2000ம் ஆண்டு முதல் 50 சதவிகித இடங்களை பெறுவதில் தாமதமாக இருந்த காரணத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Tags: Featured
Previous Post

வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிர்பார்த்து நாங்கள் செயற்படுகின்றோம் : செல்வம் அடைக்கலநாதன்

Next Post

கொள்ளை போனது ஜெயலலிதா உயில்? சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

Next Post
சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

கொள்ளை போனது ஜெயலலிதா உயில்? சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures