Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திமுக பக்கம் வரும் 15 எம்.எல்.ஏக்கள்! ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மாஸ்டர் பிளான்

May 1, 2017
in News
0
திமுக பக்கம் வரும் 15 எம்.எல்.ஏக்கள்! ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மாஸ்டர் பிளான்

அதிமுக-வை சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் தாவ தயாராக உள்ளதால் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தது.

பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் சசிகலா அணிக்கே ஆதரவு தெரிவித்தால் ஆட்சி கவிழவில்லை.

இதனால் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்த திமுக ஏமாற்றமடைந்தது.

இதனிடையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள இரு அணிகளும் ஒன்று சேர பேச்சுவார்த்தை நடத்தபடும் என அறிவிக்கபட்டது.

இரு அணிகளும் இணைந்தால் அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என இந்த முடிவு எடுக்கபட்டது.

இரட்டை இலை கிடைத்தால் அதிமுக-வை வரும் லோக் சபா தேர்தலில் எதிர்கொள்வது திமுக-வுக்கு சிரமம் என்பதால் திமுக தரப்பு கலக்கமடைந்தது.

இதனிடையில், சுயநலம் காரணமாக அதிமுக-வின் இரு அணிகளின் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கபடாமல் உள்ளது.

மேலும், சசிகலா அணியிலேயே அவர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு கோஷ்டிகள் உள்ளன.

முக்கியமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சமுதாயத்துக்கு கூடுதல் அமைச்சர் பதவியை கேட்டு வருகிறார்கள்.

இதையெல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திமுக தொடங்கியுள்ளது.

தற்போது திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் 15 அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்கள் பக்கம் வர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்களை இழுக்கவும் திமுக முயற்சித்து வருகிறது.

இது நடக்குமேயானால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர்ந்து கவிழ அதிக வாய்ப்புள்ளது.

Tags: Featured
Previous Post

தமிழ் மக்கள் ஏற்காத எதையும் நாங்களும் ஏற்கமாட்டோம்! சம்பந்தன்

Next Post

குறிவைத்து துரத்தும் மர்ம மரணங்கள்: பீதியில் விஐபிக்களின் கார் ஓட்டுநர்கள்

Next Post
குறிவைத்து துரத்தும் மர்ம மரணங்கள்: பீதியில் விஐபிக்களின் கார் ஓட்டுநர்கள்

குறிவைத்து துரத்தும் மர்ம மரணங்கள்: பீதியில் விஐபிக்களின் கார் ஓட்டுநர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures