Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்காவை தாக்க பாரிய மின்வெட்டை ஏற்படுத்திய ரஷ்யா- வடகொரியா? அச்சத்தில் அமெரிக்க மக்கள்!

April 23, 2017
in News
0
அமெரிக்காவை தாக்க பாரிய மின்வெட்டை ஏற்படுத்திய ரஷ்யா- வடகொரியா? அச்சத்தில் அமெரிக்க மக்கள்!

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா மற்றும் வடகொரியா பாரிய மின்வெட்டை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானதால், அமெரிக்க மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கும் எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்ற பரபரப்பு சூழ்நிலை உருவாகிவருகிறது. வடகொரியாவிற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதவாது முதலில் அமெரிக்காவின் San Francisco பகுதியில் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

View image on TwitterView image on Twitter

Follow

Matt Stock @MattStock326

#poweroutage Is spreading rapidly and still no news outlets reporting on it. Has to be either #NorthKorea or #Russia not a normal outage

11:35 AM – 21 Apr 2017

இப்பகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில், திடீரென்று இப்பகுதியில் எந்த ஒரு அறிவிப்புமின்றி மின்வெட்டு ஏற்பட்டது.

வெகு நேரம் ஆகியும் மின்சாரம் வரவில்லை, இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

இதற்கு காரணம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் CIA-வின் இயக்குனர் James Woolsey வடகொரியா அமெரிக்கா மீது மின்காந்த சுத்திகரிப்பு தாக்குதலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

Follow

Joe Bowers @joe_bowers

#poweroutage happens in SF and NY so of course I immediately assume either NK or Russia is attacking us. I really hate that.

9:38 AM – 21 Apr 2017

இந்த மின்வெட்டினால் சிலர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வடகொரியா மற்றும் ரஷ்யா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவே இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்று கூறிவந்தனர்.

அவ்வாறு கூறிவரும் நிலையில், நியூயார்க்கிலும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அமெரிக்க மக்கள் பீதி அடைந்ததுடன் அச்சத்தில் இருந்தனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Follow

Hope ن @hoperae

#poweroutage #Russia did it

11:39 AM – 21 Apr 2017

அதன் பின் நான்கு மணி நேரங்களுக்கு பின்னர் மின் வெட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென்று நடந்த மின்வெட்டு, அதைத் தொடர்ந்து இந்த மின்வெட்டு எப்படி நடந்தது என்பதற்கான காரணம் தெரியாதது போன்றவை பலத்த சந்தேகத்தை ஏறபடுத்தியுள்ளது.

இது வடகொரியா மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கையாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

ஆயுதங்களுடன் பாரிஸ் ரயில் நிலையத்தை கதிகலங்க வைத்த மர்ம நபர்! பதறியடித்து ஓடிய மக்கள்

Next Post

கியுபெக்கில் ஆற்றுநீர் வழிந்தோடுவதால் அவசரகால நிலை பிரகடனம்!

Next Post
கியுபெக்கில் ஆற்றுநீர் வழிந்தோடுவதால் அவசரகால நிலை பிரகடனம்!

கியுபெக்கில் ஆற்றுநீர் வழிந்தோடுவதால் அவசரகால நிலை பிரகடனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures