Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீர்வின்றி தொடர்கின்றது கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

April 10, 2017
in News
0
தீர்வின்றி தொடர்கின்றது கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக மற்றுமொரு போராட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 23-03-2017 ஆம் திகதி கேப்பாபுலவு மாதிரி கிராம கோயில் வளாகத்தில் உண்ணாவிர நோன்பினை மக்கள் தொடந்திருந்தனர்.

இந்த நிலையில் வடக்கு முதலமைச்சரினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய அவர்கள் உண்ணாவிர போராட்டத்தினை கைவிட்டனர்.

ஆனால் காலங்கள் கடந்தோடிய நிலையிலும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கூறி கேப்பாபுலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்கின்றனர்.

Tags: Featured
Previous Post

படையினரை பாதுகாக்கும் மனநிலை கொண்ட அரசு காணாமல் போனோருக்கு நீதியை வழங்குமா?

Next Post

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து!

Next Post
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures