Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரான்சில் கோர விபத்து: ஆறு இளைஞர்கள் உடல் சிதைந்து பலி

April 2, 2017
in News
0
பிரான்சில் கோர விபத்து: ஆறு இளைஞர்கள் உடல் சிதைந்து பலி

பிரான்சில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒரு பெண் உட்பட ஆறு இளைஞர்கள் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Montcenis மாகாணத்தில் உள்ள சாலையிலே இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 20 முதல் 30 வயதுடைய ஒரு பெண் உட்பட ஆறு இளைஞர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் உடல்களை மீட்டுள்ளனர். எனினும் தற்போது வரை விபத்திற்கான காரணமோ, உயிரிழந்தவர்களின் அடையாளமோ வெளியாகவில்லை.

சமீபத்தில் இதே பகுதியில் நடந்த சாலை விபத்தில் போர்த்துக்கீசர்கள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு பனிப்புயல் தான் காரணம் என பொலிசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

பூமியில் வாழும் ஏலியன் மனிதன்: ஆச்சரியமூட்டும் உண்மை

Next Post

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் தீவிரவாத தாக்குதல்: எச்சரிக்கை செய்தி

Next Post
பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் தீவிரவாத தாக்குதல்: எச்சரிக்கை செய்தி

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் தீவிரவாத தாக்குதல்: எச்சரிக்கை செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures