Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் ரகசியங்களை சர்வதேசத்திடம் அம்பலப்படுத்திய பெண்

April 2, 2017
in News
0
இலங்கையின் ரகசியங்களை சர்வதேசத்திடம் அம்பலப்படுத்திய பெண்

வெளிவிவகார அமைச்சின் அரசாங்க இரகசிய தகவல்களை பெண்ணொருவர் வழங்கி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புப்பட்ட அதிகாரி ஒருவரின் மனைவி ஊடாக சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளிடம் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அதிகாரியின் மனைவி அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல்களை இதற்கு முன்னர் வழங்கிய சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரி சிக்கியிருந்தார்.

எனினும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் தூதுவர்களான தயான் ஜயதிலக்க மற்றும் தமாரா குகநாயகம் ஆகியோருக்கு எதிரான தகவல்கள் குறித்த அதிகாரியின் ஊடாகவே மேற்குலக நாடுகளுக்கு வழங்கப்பட்டதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: Featured
Previous Post

பூமியை நோக்கி வரும் விண்கல்: அபாய எச்சரிக்கை!

Next Post

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதமா? அமெரிக்காவுக்கு புலனாய்வுத்துறை விளக்கம்

Next Post
இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதமா? அமெரிக்காவுக்கு புலனாய்வுத்துறை விளக்கம்

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதமா? அமெரிக்காவுக்கு புலனாய்வுத்துறை விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures