Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளியானது ஓ.பி.எஸ் அணி தேர்தல் அறிக்கை! மக்களை கவரும் திட்டங்கள்

March 31, 2017
in News
0
வெளியானது ஓ.பி.எஸ் அணி தேர்தல் அறிக்கை! மக்களை கவரும் திட்டங்கள்

ஆர்.கே நகரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான தங்கள் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ் அணியினர் வெளியிட்டுள்ளனர்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.

அந்த தொகுதி மக்களுக்கென பிரத்யேகமாக 108 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
  • ஆர்.கே.நகரில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும்.
  • அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.
  • முதியோருக்கு தடையின்றி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு நியாயவிலைக்கடை கொண்டு வரப்படும்.
  • எழில் நகரில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்.
  • தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதிகள் செய்து தரப்படும்.
Tags: Featured
Previous Post

யார் உண்மை தமிழர்கள்! மீண்டும் ஒரு யுத்தம் பூதாகரமாக வெடிக்கும்….

Next Post

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா?

Next Post
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா?

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures