Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதா வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தது யார்? உண்மையை உடைத்த ஓ.பி.எஸ்

March 30, 2017
in News
0

ஜெயலலிதா வெளிநாட்டு சிகிச்சைக்கு சசிகலா தான் தடையாக இருந்தார் என்ற பரபரப்பு தகவலை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே நகரில் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்க்கொண்ட திமுகவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சிகிச்சை செல்ல ஓ.பன்னீர் செல்வம் தான் தடையாக இருந்தார் என குற்றம்சாட்டினார்.

தற்போது ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஓ.பி.எஸ், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தம்பிதுரையிடம், இங்கு போதுமான சிகிச்சையளிக்க படுவதாக தெரியவில்லை.

அம்மாவை அமெரிக்கா அழைத்து செல்லாம் என நான் கூறினேன். பின்னர் இது குறித்து தம்பிதுரை சசிகலாவிடம் பேசினார்.

பிறகு அமெரிக்காவெல்லாம் வேண்டாம், இங்கு சிகிச்சையளித்தாலே போதும் என சசிகலா கூறிவிட்டதாக அவர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

மைத்திரி – சம்பந்தன் அவசர சந்திப்பு: பேசப்பட்டது என்ன..?

Next Post

சசிகலா அணியை ஆதரிக்க கருணாஸ் எத்தனை கோடி வாங்கினார்? வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post
சசிகலா அணியை ஆதரிக்க கருணாஸ் எத்தனை கோடி வாங்கினார்? வெளியான அதிர்ச்சி தகவல்

சசிகலா அணியை ஆதரிக்க கருணாஸ் எத்தனை கோடி வாங்கினார்? வெளியான அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures