Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..! நவீன கவச வாகனம் மற்றும் பொலிஸார் குவிப்பு

March 27, 2017
in News
0
லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..! நவீன கவச வாகனம் மற்றும் பொலிஸார் குவிப்பு

லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..! நவீன கவச வாகனம் மற்றும் பொலிஸார் குவிப்பு

லண்டன் நகர் முழுவதும் அதி நவீன கவச வாகனங்களுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், லண்டன் நகரங்களில் “தி கார்டியன்ஸ்” எனப்படும் பாரிய கவச வாகனங்கள் மற்றும் ஆயுதத்துடனான பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலித் மசூத், என்ற பயங்கரவாதி, வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் முழுவதும் தனது காரை ஓட்டி வந்து பொலிஸ் அதிகாரி ஒருவரை குத்தியதை தொடர்ந்து, லண்டன் முழுவதும் பாதுகாப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இதனைடுத்து பயங்கரவாத தாக்குதல்களின் பிரதிபலனாக லண்டன் தெருக்களில் பாரிய ஆயுதங்கள் வைக்கப்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கவச வாகனங்கள் Weybridgeஇல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் V8 ஐ டர்போ-டீசல் இயந்திரம், குண்டு துளைக்காத கண்ணாடி மற்றும் குண்டு துளைக்காத டயர்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

“கார்டியன்ஸ்” என அழைக்கப்படும் கனரக இயந்திரங்களை கொண்ட இந்த வாகனம், முழுமையாக வெடிப்பு எதிர்ப்பு தளங்களை கொண்டு பாதுகாக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லண்டன் நகர் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், நகரம் முழுவதும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

லண்டன் பயங்கரவாத தாக்குதல்! வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! பிரித்தானியா நடவடிக்கை

Next Post

அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

Next Post
அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures