Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நடிகையின் வீட்டில் குடியேறிய ஓ.பி.எஸ்!

March 10, 2017
in News
0
நடிகையின் வீட்டில் குடியேறிய ஓ.பி.எஸ்!

நடிகையின் வீட்டில் குடியேறிய ஓ.பி.எஸ்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பழம்பெரும் நடிகை ராகினியின் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

முதலமைச்சராக பதவி வகித்து வந்த போது ஓ.பன்னீர் செல்வம் கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான வீடு ஒன்றில் வசித்து வந்தார்.

முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தபின்னர் அந்த வீட்டில் அவர் தொடர்ந்து வசிக்க முடியாது என்றும், வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் அரசுக்கு சொந்தமான வீட்டை காலி செய்துவிட்டு போயஸ் கார்டன் பின்புறம் உள்ள வீனஸ் காலனிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

வீனஸ் காலனியில் உள்ள அந்த வீடு பழம்பெரும் நடிகை பத்மினியின் சகோதரி ராகினிக்கு சொந்தமானது. அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் ராகினியின் மகள் வசித்துவருகிறார்.

Tags: Featured
Previous Post

பன்னீருக்கு ஜெயலலிதா கொடுத்த சூட்கேஸ்: அதில் என்ன இருந்தது தெரியுமா?

Next Post

இனிமேல் மனிதாபிமான விசா கிடையாது- தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்

Next Post
இனிமேல் மனிதாபிமான விசா கிடையாது- தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்

இனிமேல் மனிதாபிமான விசா கிடையாது- தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures