Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ்நாடே பாலைவனமாகும்- ஹைட்ரோகார்பன் பகீர் உண்மைகள்

March 7, 2017
in News
0
தமிழ்நாடே பாலைவனமாகும்- ஹைட்ரோகார்பன் பகீர் உண்மைகள்

தமிழ்நாடே பாலைவனமாகும்- ஹைட்ரோகார்பன் பகீர் உண்மைகள்

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் வேளாண்மை, மண்ணின் தன்மை, நிலத்தடி நீர் நச்சாதல் உள்ளிட்ட பயங்கர சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அங்கு போராட்டம் அதிகரித்து வருகிறது.

நெடுவாசல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை இதோ.

Tags: Featured
Previous Post

வடக்கு முதல்வர் விரைவில் மீண்டு வர வேண்டும் : அமெரிக்கா

Next Post

ஜெயலலிதாவின் மகள் கைது- எதற்காக தெரியுமா?

Next Post
ஜெயலலிதாவின் மகள் கைது- எதற்காக தெரியுமா?

ஜெயலலிதாவின் மகள் கைது- எதற்காக தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures