Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீப்பற்றி எரியும் அடுக்குமாடி ஹொட்டல்: காலையில் நடந்த துயர சம்பவம்

February 25, 2017
in News
0
தீப்பற்றி எரியும் அடுக்குமாடி ஹொட்டல்: காலையில் நடந்த துயர சம்பவம்

தீப்பற்றி எரியும் அடுக்குமாடி ஹொட்டல்: காலையில் நடந்த துயர சம்பவம்

சீனாவின் Jiangxi மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி ஹொட்டல் ஒன்று தீப்பிடித்து எரிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

இன்று காலை உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

ஹொட்டலின் இரண்டாவது தளத்தில் கட்டிட வேலைகள் நடந்து வந்த நிலையில், இதில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுவரையிலும் மூன்று பேர் பலியாகி இருப்பதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Featured
Previous Post

வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி!. பிறந்த நாளில் அ.தி.மு.க.வினர் எங்கே?

Next Post

கனடாத் தமிழ்க் கல்லூரிக்குத் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது!

Next Post
கனடாத் தமிழ்க் கல்லூரிக்குத் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது!

கனடாத் தமிழ்க் கல்லூரிக்குத் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures