Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அகதிகள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

February 24, 2017
in News
0
அகதிகள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

அகதிகள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்து வருவோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சட்டவிரோதமான முறையில் புலம் பெயர்வோர்கள் நாட்டில் சுகாதார, சமூக, அரசியல் பிரச்சினைகள் பலவற்றை ஏற்படுத்துகின்றனர்.

இதன் காரணமாகவே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் புலம்பெயர்ந்து வரும் அகதிகள் தொடர்பான பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கிவருகின்றது.

இந்நிலையில், ஆண்டு தோறும் ஐ.நா அமைப்பின் கூட்ட தொடர்களுக்கு செல்லும் போது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் சுகாதாரம் தொடர்பில் தான் தனிப்பட்ட கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சட்டபூர்வமாக வருகை தரும் புலம்பெயர்வாளர் நாட்டுக்கு ஆசீர்வாதமாக அமைகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

இலங்கை கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை ஜெனீவாவில் வெளியிடப்படுகின்றது!

Next Post

ஏலத்திற்கு வருகின்றது ராஜபக்ச குடும்பத்தினரின் சொத்து: மார்ச் 29ஆம் திகதி ஏலம்

Next Post
ஏலத்திற்கு வருகின்றது ராஜபக்ச குடும்பத்தினரின் சொத்து: மார்ச் 29ஆம் திகதி ஏலம்

ஏலத்திற்கு வருகின்றது ராஜபக்ச குடும்பத்தினரின் சொத்து: மார்ச் 29ஆம் திகதி ஏலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures