Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை இராணுவத்தில் உருவாகும் மற்றுமொரு புதிய படைப்பிரிவு..

February 10, 2017
in News
0
இலங்கை இராணுவத்தில் உருவாகும் மற்றுமொரு புதிய படைப்பிரிவு..

இலங்கை இராணுவத்தில் உருவாகும் மற்றுமொரு புதிய படைப்பிரிவு..

இலங்கை இராணுவத்தில் புதியப்படை பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாளும் வகையில் இந்த புதியப்படை பிரிவு உருவாக்கப்படுகின்றது.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவினால் உருவாக்கப்படும் இந்தப் புதிய படைப் பிரிவு பேரழிவு இரசாயன அவசரநிலைகளை சமாளிக்கும் வகையில் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் ரி.டி.பி.சிறிவர்த்தன செயற்படும் அதேவேளை, பிரதி கட்டளை அதிகாரியாக மேஜர் ஏ.யு.ஹிடெல்லாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் 14வது பற்றாலியனின் ஒரு பகுதியாக இந்த ஸ்குவாட்ரன் உருவாக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பித்தக்கது.

Tags: Featured
Previous Post

மின்னல் வேக இணைய உலாவியை அறிமுகம் செய்தது ஒபேரா

Next Post

புலிகளின் விமான ஓடுபாதையை புனரமைக்கவே கேப்பாப்பிலவு காணி அபகரிப்பு? படையினர்

Next Post

புலிகளின் விமான ஓடுபாதையை புனரமைக்கவே கேப்பாப்பிலவு காணி அபகரிப்பு? படையினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures