Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன ? சிகிச்சை விவரங்களை உடைக்கிறார் லண்டன் மருத்துவர்

February 6, 2017
in News
0
ஜெயலலிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன ? சிகிச்சை விவரங்களை உடைக்கிறார் லண்டன் மருத்துவர்

ஜெயலலிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன ? சிகிச்சை விவரங்களை உடைக்கிறார் லண்டன் மருத்துவர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக அனைத்தையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டி நாளை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவிருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக திரைப்பிரபலங்கள் உட்பட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கூறிவந்தனர்.

மேலும் ஒரு சிலர் தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டதாக கூறிவந்தனர். மேலும் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும், அப்போலோ மருத்துவமனையின் குழும தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டியும் நாளை மதியம் தனித்தனியே பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்களை வெளியிட இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இன்னும் சில தினங்களில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் நிலையில், பலரும் அவர் தான் ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார் என்று கூறிவருகின்றனர்.

அதனால் மருத்துவர் பிரதாப் ரெட்டி மற்றும் ரிச்சர்ட் பீலே இருவரின் நாளைய பத்திரிகையாளர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை விட்டு விலகியது ஏன்? பின்னனி யார்? ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்

Next Post

இனி அமெரிக்காவில் விபரீதம் நடந்தால்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு

Next Post
இனி அமெரிக்காவில் விபரீதம் நடந்தால்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு

இனி அமெரிக்காவில் விபரீதம் நடந்தால்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures