Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம்: அதிரடி உத்தரவு- தமிழர்களுக்கு வெற்றி

January 31, 2017
in News
0
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம்: அதிரடி உத்தரவு- தமிழர்களுக்கு வெற்றி

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம்: அதிரடி உத்தரவு- தமிழர்களுக்கு வெற்றி

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.

முன்னதாக இந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஓப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் அரசு இதழில் இன்று மாலையே வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags: Featured
Previous Post

மழைவெள்ளத்தால் ஆறுலட்சம் பேர் பாதிப்பு..! நான்கு பேர் மரணம்

Next Post

5 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட ராஜீவ்காந்தி படுகொலை..! வெளியானது அதிர்ச்சி தகவல்

Next Post
5 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட ராஜீவ்காந்தி படுகொலை..! வெளியானது அதிர்ச்சி தகவல்

5 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட ராஜீவ்காந்தி படுகொலை..! வெளியானது அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures