Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆமா டா பீப் பீப் ஆ தான் பேசுவேன் – போராட்ட களத்தில் சிம்பு அதிரடி பேச்சு

January 22, 2017
in News
0
எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை – போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு

ஆமா டா பீப் பீப் ஆ தான் பேசுவேன் – போராட்ட களத்தில் சிம்பு அதிரடி பேச்சு

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாபெரும் இளைஞர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பல திரைபிரபலங்கள் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று மெரினாவிற்கு சென்று இளைஞர்களிடம் பேசினார். அவர் பேசுகையில் ‘இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததிலிருந்து எனக்கு அரசியலுக்கு வரியா என கேட்டு மிரட்டுறானுங்க, என்னை நீ மிரட்டலாம் அரசியலுக்கு வரமாட்டேன்.

நாளைக்கு இந்த இளைஞர்கள் வர போறாங்க அப்போ என்ன டா பண்ணுவ, ஒருத்தி தமிழனை பத்தி தெரியாம பேசுறா ஆமா டா பீப் பீப் தான் பேசுவான், தொடுற ரா பாக்கலாம் என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

Tags: Featured
Previous Post

நான் இதையெல்லாம் கொடுக்கவேண்டும்- மருத்துவர்கள் பேச்சை கேட்காத லாரன்ஸ்

Next Post

ஜல்லிக்கட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! உடன் அமுலுக்கு வரும் அவசர சட்டம்

Next Post

ஜல்லிக்கட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! உடன் அமுலுக்கு வரும் அவசர சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures