Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நான் இதையெல்லாம் கொடுக்கவேண்டும்- மருத்துவர்கள் பேச்சை கேட்காத லாரன்ஸ்

January 22, 2017
in News
0

நான் இதையெல்லாம் கொடுக்கவேண்டும்- மருத்துவர்கள் பேச்சை கேட்காத லாரன்ஸ்

லாரன்ஸ் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கலந்துக்கொண்டார்.

நேற்று உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்கள் கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு லாரன்ஸ் ‘போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உணவு மற்றும் குடிநீர், கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றிபெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன்’ என கூறி மீண்டும் மெரினா நோக்கி கிளம்பிவிட்டாராம்.

#Jallikattu #Protest
Tags: Featured
Previous Post

கனடா வாழ் ஈழப் பெண் தமிழ் சினிமாவில்

Next Post

ஆமா டா பீப் பீப் ஆ தான் பேசுவேன் – போராட்ட களத்தில் சிம்பு அதிரடி பேச்சு

Next Post
எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை – போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு

ஆமா டா பீப் பீப் ஆ தான் பேசுவேன் - போராட்ட களத்தில் சிம்பு அதிரடி பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures