Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போயஸ் கார்டனை தொடர்ந்து சசிகலா கைப்பற்ற போகும் இடம் எது தெரியுமா?

January 16, 2017
in News
0

போயஸ் கார்டனை தொடர்ந்து சசிகலா கைப்பற்ற போகும் இடம் எது தெரியுமா?

அதிமுக கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நாளை தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிட்ட சசிகலா, ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டனை கைப்பற்றியுள்ளார்.

அடுத்து எம்.ஜி.ஆரின் குடும்பத்தாரையும், அவர் ஆதரவாளர்களையும் தன்வசப்படுத்த நாளை ராமாவரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அவரது உருவ சிலையை சசிகலா திறந்து வைக்கவுள்ளார்.

சசிகலா அதிமுகவின் தலைமை இடத்தை கைப்பற்றியது எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, அவரது தம்பி தீபன் ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.

இவர்கள் எல்லோரையும் சமாதானப்படுத்த ராமவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை புதுப்பித்து, சசிகலா திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் போயஸ் கார்டனை கைப்பற்றிய மன்னார்குடி கோஷ்டி, எம்.ஜி.ஆர் கார்டனை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Tags: Featured
Previous Post

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மீண்டும் புறக்கணித்த சசிகலா!

Next Post

தொடரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த 100 அகதிகள்.. மீட்பு பணிகள் தீவிரம்

Next Post
தொடரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த 100 அகதிகள்.. மீட்பு பணிகள் தீவிரம்

தொடரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த 100 அகதிகள்.. மீட்பு பணிகள் தீவிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures