Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.. அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு பரிசீலனை

January 14, 2017
in News
0
தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.. அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு பரிசீலனை

தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.. அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு பரிசீலனை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மத்திய சட்ட அமைச்சகத்திடம் அவசர சட்ட வரைவை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ! அதிகமாக பகிருங்கள்

Next Post

சசிகலாவின் அதிரடி ஆரம்பம்..! அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

Next Post

சசிகலாவின் அதிரடி ஆரம்பம்..! அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures