Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரணில்!

January 14, 2017
in News
0
மஹிந்தவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரணில்!

மஹிந்தவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ரணில்!

 ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டதால் இலங்கைக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பிரதமர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்,

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமை 500 மில்லியன் மக்கள் கொண்ட பாரிய சந்தையை கைப்பற்ற உதவியாக அமையும் என்று கூறியுள்ளார்.

மேலும், 2003 ஆம் ஆண்டு இலங்கை 2,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றிருந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டில், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்த நிலையில், 4,800 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றிருந்தது.

இருப்பினும், அதே வருடம் பங்களாதேஷ் வரிச்சலுகையை தனியாக அனுபவித்ததுடன், 26,000 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றுக்கொண்டது.

அந்த நாட்டுக்கு பணப் பிரச்சினை இல்லை.ஆனால் எமக்கு உள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

இணைய சேவையை வழங்க கூகுள் தயாரித்த ட்ரோன் திட்டத்திற்கு மூடுவிழா!

Next Post

ஒன்றரை வருடங்களுக்கு பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டார் இரா.சம்பந்தன்!

Next Post
ஒன்றரை வருடங்களுக்கு பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டார் இரா.சம்பந்தன்!

ஒன்றரை வருடங்களுக்கு பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டார் இரா.சம்பந்தன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures