Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை – போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு

January 13, 2017
in Cinema, News
0
எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை – போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு

எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை – போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு

நேற்று நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் அதே சமயம் மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஒரு கருப்பு போராட்டத்தை நாளை மாலை துவங்க போகிறேன் என்று அறிவித்தார்.

அதன் படி இன்று மாலை தனது வீட்டின் முன்பு ரசிகர்களுடன் தனது போராட்டத்தை துவங்கினார். போராட்டம் முடிந்த பிறகு செய்தியாளரிடம் பேசுகையில், அடுத்த கட்ட போராட்டம் எங்கு எப்போ என்று சொல்ல முடியாது, தடையை மீறி ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் சந்தோசம் தான்.

இங்கு திரண்டு வந்தவர்கள் ரசிகர்களாக வரவில்லை ஒரு தமிழனாக வந்துள்ளனர். இந்த பிரச்சனையால் எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை, என் நாட்டுக்காக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

Tags: Featured
Previous Post

ஜல்லிக்கட்டு போராட்டம்! சிம்புவிற்கு எவ்வளவு ஆதரவு கிடைத்தது பாருங்கள்

Next Post

மீண்டும் பொங்கிய நடிகை ஸ்ரீப்ரியா! ஜல்லிக்கட்டு ஆவேசம்

Next Post
மீண்டும் பொங்கிய நடிகை ஸ்ரீப்ரியா! ஜல்லிக்கட்டு ஆவேசம்

மீண்டும் பொங்கிய நடிகை ஸ்ரீப்ரியா! ஜல்லிக்கட்டு ஆவேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures