Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மோடியின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!

December 31, 2016
in News
0
மோடியின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!

மோடியின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு திறந்த அழைப்பு விடுத்திருந்தார்.

இருப்பினும், இந்தியா செல்வதற்கு தனக்கு எந்த திட்டமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்தபோது, எந்த நேரத்திலும் இந்தியா வரமுடியும் என தன்னிடம் கூறியே அழைப்பை விடுத்திருந்தார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் மோடி, இலங்கை வந்தபோது கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி, ஒரு திறந்த அழைப்பை விடுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து, மஹிந்த சீனா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கே விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

தன்னை கவிழ்க்க இந்தியா சதி செய்து வருகின்றது என்றும் மஹிந்த சுட்டிக் காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

எரிக்கப்பட்டது உருவப்படம்…! எதிர்ப்பை சமாளிக்குமா தமிழ்த் தலைமைகள்…!

Next Post

லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

Next Post
லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures