Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

May 11, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் திங்கட்கிழமை (11) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. 

பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் , முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு , பொது சுடர் ஏற்றபட்டது. தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

அதன் போது, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் , வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

Previous Post

செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் குறித்து விசேட அறிக்கை

Next Post

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை மீட்கும் முயற்சி ; 21ஆம் திகதி நீதிமன்ற கட்டளை

Next Post
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை மீட்கும் முயற்சி ; 21ஆம் திகதி நீதிமன்ற கட்டளை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures