Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இருளில் மூழ்கியது சென்னை! சூறையாடிய வர்தா

December 13, 2016
in News
0

இருளில் மூழ்கியது சென்னை! சூறையாடிய வர்தா

_92931348_whatsappimage2016-12-12at9-04-45am _92931350_whatsappimage2016-12-12at9-04-49am _92931382_whatsappimage2016-12-12at9-05-07am _92931384_whatsappimage2016-12-12at9-06-26am _92931386_whatsappimage2016-12-12at9-06-27am _92931462_71e7cc54-5bcd-4655-93cc-98f3e5e7e40d _92931463_dc65e57a-198f-4ebb-86e8-8a0b31d0dc85 _92931464_bbb36e1d-27b7-4f53-886e-5175eabc7d0c _92931465_de0a122d-0e4d-46af-8475-a93c8eabcb6a _92931466_9dbbb3d3-8019-4ee3-82b6-dec5dca7c973 _92931467_5089e9f4-7e13-400b-beb5-c5f56a890a46-1

வர்தா புயல் சூறைக்காற்றுடன் பழவேற்காடு அருகே 3 மணி முதல் 5 மணி வரை கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்தாலும் வலுவிழக்கவில்லை என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வட தமிழகத்தில் உள்பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

அதி தீவிர வர்தா தாக்குதலால் குடிசைகள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள் சரிந்ததில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோர் ராயப்பேட்டை, ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர், யானைக்கவுனி, ராயப்பேட்டை, தி.நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வர்தா புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மின் தடை பாதிப்பு காரணமாக மெட்ரோ ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ், ரயில், விமான போக்குவரத்து முடங்கியது

  • 7 பேர் பலி; 10000 பேர் வெளியேற்றம்
  • ரூ.1000 கோடிக்கு சேதம்
  • 120 கி.மீ. வேகத்தில் சுழற்றி அடித்தது காற்று
  • இருளில் மூழ்கியது நகரம்
  • 20 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன
Tags: Featured
Previous Post

காரை தூக்கி வீசிய வர்தா புயல்! வரலாறு காணாத அளவில் வீசிய பேய் காற்று

Next Post

கனடாவில் பேராபத்தை எதிர்நோக்கும் வீடற்றவர்கள்

Next Post
கனடாவில் பேராபத்தை எதிர்நோக்கும் வீடற்றவர்கள்

கனடாவில் பேராபத்தை எதிர்நோக்கும் வீடற்றவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures