Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குடும்பத் தகராறு | மனைவியை கொலை செய்த கணவன்

August 8, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் நேற்று வியாழக்கிழமை (07) இரவு அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த பெண்ணே கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம்  நீண்டகால குடும்ப தகராறில் நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பயங்கரவாத தடைச்சட்டத்தாலேயே ஜே.பி தலைவர் கூட படுகொலை :சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பி

Next Post

SLC ரி20 லீக் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்னவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் க்றீன்ஸ் அணி அமோக வெற்றி

Next Post
SLC ரி20 லீக் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்னவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் க்றீன்ஸ் அணி அமோக வெற்றி

SLC ரி20 லீக் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்னவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் க்றீன்ஸ் அணி அமோக வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures