Tuesday, September 2, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நோர்வேயில் இலங்கை தமிழர்கள் செய்த காரியம் ..! அதிரடி காட்டிய பொலிஸார்..!

November 26, 2016
in News
0

நோர்வேயில் இலங்கை தமிழர்கள் செய்த காரியம் ..! அதிரடி காட்டிய பொலிஸார்..!

நோர்வேயில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட 76 இலங்கை தமிழர்கனை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நோர்வேயில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி குறித்த அனைவரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், துப்பரவு தொழில் செய்யும் 34 வயதுடைய பிரதான சந்தேக நபர் கடுமையாக உழைத்து முன்னேறிவரும் ஒருவராக தன்னை அடையாளம் காட்டி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

கண்ணீர் சிந்திய தாயக மக்களுக்கு கை கொடுத்த சுவிஸ் வர்த்தகர்கள்..!

Next Post

இரண்டு பொலிசாரை கண்மூடித்தனமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்: பிரித்தானியாவில் நடந்த கோரதாண்டவம்

Next Post
இரண்டு பொலிசாரை கண்மூடித்தனமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்: பிரித்தானியாவில் நடந்த கோரதாண்டவம்

இரண்டு பொலிசாரை கண்மூடித்தனமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்: பிரித்தானியாவில் நடந்த கோரதாண்டவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures