Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அனர்த்தம்

June 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்ப்பாணத்தில் தொடரும் நிவாரண அரசியல்!

யாழ்ப்பாணம் (Jaffna) -நாவாந்துறை பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேளை வீடு முற்றாக எரிந்துள்ளது.

தீப்பரவல்

குறித்த  வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அனர்த்தம் | House Burnt Down To Electrical Fault In Jaffna

தீப்பரவலில் வீட்டின் மேல் தளத்தில் இருந்த கட்டில், இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள், அலுமாரி வீட்டின் ஏனைய உபகரணங்கள் எரிந்து 10 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery
Gallery
Previous Post

கெஹலியவின் ரிட் மனு விசாரணை ஒத்திவைப்பு

Next Post

பொதுத்தேர்தலுக்கு 100 நாட்கள் : திரிசங்கு நிலையில் எம்.பிக்கள்

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

பொதுத்தேர்தலுக்கு 100 நாட்கள் : திரிசங்கு நிலையில் எம்.பிக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures