Tuesday, September 2, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கில் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது!

November 21, 2016
in News
0
வடக்கில் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது!

வடக்கில் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது!

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

போரின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த எவரேனும் ஒன்று கூடினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நினைவுகளில் ஈடுபட தமக்கு உரிமையுண்டு என அண்மையில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் குறித்து கொழும்பு வானொலியொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்..

Tags: Featured
Previous Post

சோலார் கூரைத் தகடுகள் பற்றி வெளியான புதிய சந்தோசமான தகவல்!

Next Post

வடக்கும் கிழக்கும் எமதே ! விஸ்வரூபம் எடுக்கும் சிக்கல்கள்

Next Post
வடக்கும் கிழக்கும் எமதே ! விஸ்வரூபம் எடுக்கும் சிக்கல்கள்

வடக்கும் கிழக்கும் எமதே ! விஸ்வரூபம் எடுக்கும் சிக்கல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures