Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் | ராடர்களை இலக்குவைத்தது

January 14, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் | ராடர்களை இலக்குவைத்தது

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ராடர் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா யுஎஸ்எஸ் கார்னே என்ற போர்க்கப்பலில் இருந்து டொம்ஹவ்க் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்கள் உட்பட கப்பல்களை தாக்குதவற்கான ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பலத்தை அழிப்பதற்காக 12ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியே இந்த தாக்குதல்கள் என தெரிவித்துள்ள அமெரிக்கா நவம்பர் 19ம் திகதி முதல் ஈரான் சார்பு ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் 28 தடவை செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

Previous Post

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா

Next Post

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து | 8 பேர் பலி ; 8 பேர் மாயம்

Next Post
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து | 8 பேர் பலி ; 8 பேர் மாயம்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து | 8 பேர் பலி ; 8 பேர் மாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures