Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ். வடமராட்சியில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!

January 13, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். வடமராட்சியில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி  கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று சனிக்கிழமையும்  ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. 

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும்  பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.

குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்கு  நோக்கி வீசுகின்ற காற்று காலப்பகுதியில் அதிகளவான பொருட்கள் கரை  ஒதுங்குவது வளமையாக இருக்கின்ற போதும் இம்முறை அதிகளவான பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

புத்த பெருமான்  அமர்ந்திருக்கக் கூடிய தேர்  மிதப்புகள்,  உட்பட பல்வேறு பொருட்கள் அண்மை காலமாக கரயொதுங்கியுள்ளன.

Previous Post

இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது | சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வாதம்

Next Post

வங்கியொன்றில் மோசடி செய்த நபர் கைது!

Next Post
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

வங்கியொன்றில் மோசடி செய்த நபர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures